News November 22, 2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி தீவிரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வட கிழக்கு மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி மற்றும் காய்ச்சல், தொற்று நோய் தடுப்பதற்கான சுகாதார பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

மானாமதுரையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம்

image

மானாமதுரை நகர் புதிய பேருந்து நிலையம் -ஆனந்த புரம் இரயில்வே கேட் நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற அக்டோபர் 17 நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து அரசியல் கட்சிகள் வர்த்தக தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைக்கின்றனர்.

News October 15, 2025

சிவகங்கையில் வேலை வேண்டுமா.. கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகிற 17.10.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில்
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.10th முதல் டிகரி படித்த இளைஞர்கள் வரை இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார். படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த நல்ல வாய்ப்பை SHARE பண்ணுங்க.

News October 15, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (14.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

error: Content is protected !!