News April 18, 2025
வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30) தனியார் வங்கியில் பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் தி.மலை பே.கோபுரம் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
News December 14, 2025
தி.மலை வரும் முதல்வர்!

திருவண்ணாமலையில் இன்று (டிசம்பர் 14) மாலை 5 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கூட்டம் மற்றும் மண்டல அலுவலர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


