News February 18, 2025

வங்கதேசத்தினர் 5 பேர் கைது

image

வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து திருப்பூரில் போலீசார் விசாரணையில் கான்ஜன் அலி, முகமது மொனிருல் இஸ்லம், மிலோன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதேபோல் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலம்கீர் சர்தார், அரீப் மியா என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 27, 2025

திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

News November 27, 2025

திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

News November 27, 2025

திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!