News April 3, 2025
வக்கீலை வெட்டிய இருவருக்கு 1 ஆண்டு சிறை

அம்பை அருகே கோடாரங்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரியப்பனை கடந்த 2021-ஆம் ஆண்டு இடப்பிரச்சனை சம்பந்தமாக அவரை அரிவாளால் வெட்டி தாக்கினர். இந்த வழக்கு அம்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றவாளியான வினோத் என்ற உலகநாதன் (29) பூதபாண்டியன் (58)ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News December 18, 2025
நெல்லை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News December 18, 2025
நெல்லையில் 2,500 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க..

நெல்லை வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 12 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500க்கும் மேலான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12th டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என பலரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்புக்கு -9499055929. SHARE பண்ணுங்க.
News December 18, 2025
நெல்லை: கல்லூரி முதல்வர் மீது மாணவி பரபரப்பு புகார்

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி தமிழ் துறை முதுகலை மாணவி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கூடுதல் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ் ஆசிரியை, பொறுப்பு முதல்வரால், தான் பழிவாங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவில் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டி புகார் அளித்துள்ளார்.


