News April 15, 2025

வக்கீலுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

image

பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 1, 2025

திருவாரூர்: BIKE வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News December 1, 2025

திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருவாரூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

திருவாரூர்: வாலிபரை தாக்கியவர் கைது!

image

நீடாமங்கலம் அருகே காளாஞ்சிமேடுவைச் சேர்ந்தவர்கள் செல்வம் (31), ராஜேஷ் கண்ணன் (30). இருவருக்கும் இடையே 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவின் போது பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் செல்வத்தை ராஜேஷ் கண்ணன் திருப்புளியால் குத்தியுள்ளார் இதில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!