News April 24, 2025
லேப்டாப் பிரச்னைக்கு லட்சக்கணக்குல தீர்வு!

ஜெகதளா, காரகோரையைச் சேர்ந்த ஜெயராமன் 2018ல் வாங்கிய லேப்டாப் அடிக்கடி பழுதானதால், அதை மாற்ற் தரும்படி சம்பந்தம்பட்ட கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதற்கு கடைகாரர்கள் மறுத்ததால், ஜெயராமன் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்லேப்டாப்பின் விலை ரூ.1.14 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு
Similar News
News November 18, 2025
நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.
News November 18, 2025
நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.
News November 18, 2025
நீலகிரியில் முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

ஊட்டி அடுத்த குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கண்டி ஆகிய பகுதிகளில் இன்று நவ.18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. அதிகம் SHARE பண்ணுங்க!


