News April 24, 2025
லேப்டாப் பிரச்னைக்கு லட்சக்கணக்குல தீர்வு!

ஜெகதளா, காரகோரையைச் சேர்ந்த ஜெயராமன் 2018ல் வாங்கிய லேப்டாப் அடிக்கடி பழுதானதால், அதை மாற்ற் தரும்படி சம்பந்தம்பட்ட கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதற்கு கடைகாரர்கள் மறுத்ததால், ஜெயராமன் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்லேப்டாப்பின் விலை ரூ.1.14 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு
Similar News
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.


