News April 10, 2025

லாரி மீது டூவிலர் மோதியதில் தபால் அதிகாரி உயிரிழப்பு

image

எட்டயபுரம் அருகே எத்திலிப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் எட்டயபுரம் தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பணி நிமித்தமாக கோவில்பட்டியில் இருந்து பேரிசோவன்பட்டிக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தலக்கரை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவரது டூவிலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிவக்குமார் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி – அரசு மானியம்

image

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பது மூலம் செயல் திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News December 5, 2025

தூத்துக்குடி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக் செய்து<<>> கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 5, 2025

தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!