News March 18, 2024

லாரி தலைகுப்புற கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

image

கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரியை இன்று மணிகண்டன் (45) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கோட்டமாளத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

அம்மாபேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்

image

அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்த முயன்ற சங்ககிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் 32 மற்றும் சித்தார் பகுதியை சேர்ந்த முனியசாமி 50 ஆகிய இருவரை பிடித்த அம்மாபேட்டை போலீசார் 10 கிலோ குட்கா பாதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

News November 28, 2025

ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

image

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!