News April 12, 2025

லஞ்சம் வாங்கிய நகராட்சி வரிவசூலிப்பாளர் கைது

image

சிவகங்கையை சோ்ந்த கணேசன் என்பவரிடம் வீட்டுக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்ய சிவகங்கை நகராட்சி வரிவசூலிப்பாளர் பாலமுருகன் ரூ.9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாயை பாலமுருகனிடம் நேற்று கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து பாலமுருகனை கைது செய்தனர்.

Similar News

News November 22, 2025

சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

image

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <>sivaganga-electors.vercel<<>>இணையதளம் வாயிலாக, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என SEARCH செய்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 22, 2025

சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

image

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <>sivaganga-electors.vercel<<>>இணையதளம் வாயிலாக, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என SEARCH செய்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

image

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தங்குடிபட்டி கண்மாய் பகுதியில், இன்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, தொடங்கி வைத்தார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சண்முகம், மீன்வள ஆய்வாளர் கோமதி மற்றும் பலர் இருந்தனர்.

error: Content is protected !!