News December 6, 2024
ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
Similar News
News December 20, 2025
அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்

இன்று இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று (டிச.19) இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ராமன் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
News December 19, 2025
ராணிப்பேட்டை: TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு, நாளை (டிச.20) காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாடும்ட் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல் 1 உடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9952493516 அணுகவும்!
News December 19, 2025
JUST IN: ராணிப்பேட்டையில் 1,45,157 பேர் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 5,06,522-ல் இருந்து 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.


