News March 23, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
தி.மலை வந்த பிரபல நடிகை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு திரைப் பிரபலங்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில், இன்று (நவ.17) நடிகை ஸ்ரீ லீலா சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர், பாரம்பரிய முறையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் பலரும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
News November 17, 2025
தி.மலை வந்த பிரபல நடிகை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு திரைப் பிரபலங்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அந்த வகையில், இன்று (நவ.17) நடிகை ஸ்ரீ லீலா சாமி தரிசனம் செய்தார். அவரை வரவேற்ற திருக்கோயில் நிர்வாகத்தினர், பாரம்பரிய முறையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் பலரும் அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
News November 17, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


