News March 23, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 18, 2025

காஞ்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு.. நாளை மின் நிறுத்தம்

image

காஞ்சி 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் டிசம்பர் மாத சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (டிச.18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காஞ்சி, நயம்பாடி, அரிதாரி மங்கலம், கீழ்படுர், மேல் படுர், வில்வாரணி, கடலாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் கு.ச.இளையராஜா தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

திருவண்ணாமலை: குடிநீர் விநியோகத்தில் தற்காலிக மாற்றம்!

image

திருவண்ணாமலையில் புதிய குடிநீர் திட்ட இணைப்பு பணிகள் நடைபெறுவதால், டிச.15 முதல் 22 வரை மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் மாற்றம் செய்யப்படும். இந்த காலகட்டத்தில் ஒரு வாரம் குடிநீர் விநியோகம் தடைப்படும். மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மாநகராட்சியின் குடிநீர் வாகனங்கள் மூலம் தேவையான அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

தி.மலை: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

தி.மலை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!