News February 16, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
தி.மலையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
தி.மலையில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
தி.மலை: இங்கு சென்றால் தீராத நோயும் தீரும்!

தி.மலை: நெடுங்குணம் கிராமத்தில் உள்ளது தீர்க்காஜலேஸ்வரர் ஆலயம். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இங்கு உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில், முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என நம்பப்படுகிறது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கல்வி மற்றும் கலையில் மந்த நிலையில் இருப்பவர்கள் வழிபட்டால் சிறப்பு உண்டாகும். ஷேர் பண்ணுங்க!


