News February 16, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

News December 25, 2025

தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!