News February 16, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
தி.மலை: ரயில்வேயில் ரூ. 42,000 வரை சம்பளத்தில் வேலை!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 6, 2025
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
தி.மலை: சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

செங்கம் அருகே கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த குப்பன் (55) கூலி வேலைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்ல வந்தார். அவரை பேருந்தில் ஏற்ற மகன் இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தபோது, திருவண்ணாமலை திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதில் குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும் இரண்டு பேரப்பிள்ளைகளும் காயமடைந்து செங்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


