News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 217640 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News December 4, 2025
நீலகிரி: 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !
News December 4, 2025
நீலகிரி மக்களே உஷார்: வெளுக்கப்போகும் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.04), நீலகிரி மாவட்டத்திற்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE பண்ணுங்க!
News December 4, 2025
“நீலகிரியில் 3,200 பேர் பாதிப்பு” அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும், 3,200 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் அதிக மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடலுார் கண் சிகிச்சை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.


