News August 4, 2024
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே கரூர் மாவட்டத்தில் உள்ள 330235 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்
Similar News
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை
News December 18, 2025
கரூர்: பைக் மோதி நடந்த சென்ற மூதாட்டி படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பாக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா (66). இவர் மலையாண்டிபட்டி சாலையில் நடந்து சென்ற போது பின்னால் திருமானிக்கம் ஒட்டி வந்த பேட்டரி பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் சோப்பாயி புகாரில் குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை


