News April 11, 2025
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, செங்கல்பட்டு மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
செங்கல்பட்டு: பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

நந்திவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஊழியர் அலுவுலக அறையை திறப்பதற்காக சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன்ற பொருட்கள் திருட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
செங்கல்பட்டு: பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

நந்திவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஊழியர் அலுவுலக அறையை திறப்பதற்காக சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன்ற பொருட்கள் திருட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


