News March 26, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் உள்ள AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் 31.03.2025-க்குள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடைகள் செயல்படும் வேலை நாட்களில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களின் கை விரல் ரேகையினை பதிவு செய்யுமாறு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 9, 2025
அரியலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

அரியலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04329 – 228337, 228151, 228336 , மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, முதியோர் ஹெல்ப்லைன்- 14567, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, மகளிர் பாதுகாப்பு – 181, 04329-220230, பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
News April 9, 2025
மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.
News April 9, 2025
அரியலூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியா உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <