News August 2, 2024
ரெட் அலர்ட்: பைக்காரா அணை மதகுகள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்களில் 32 பிரிவுகளில் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நீலகிரிக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக
3 மதகுகளில், வினாடிக்கு 100 கன அடி வீதம், 300 கன அடி நீர் தினமும் திறக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 19, 2025
கூடலூர் அருகே லாரி – பைக் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் எருமாடு பகுதியை சேர்ந்தவர் திர்ஷியா. இவர் காலை இருசக்கர வாகனத்தில் சுயதொழில் தொடர்பான பயிற்சிக்காக கூடலூர் நோக்கி வந்துள்ளார். கோழிக்கோடு சாலை செம்பாலா அருகே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த திர்ஷியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
கூடலூர் அருகே லாரி – பைக் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் எருமாடு பகுதியை சேர்ந்தவர் திர்ஷியா. இவர் காலை இருசக்கர வாகனத்தில் சுயதொழில் தொடர்பான பயிற்சிக்காக கூடலூர் நோக்கி வந்துள்ளார். கோழிக்கோடு சாலை செம்பாலா அருகே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த திர்ஷியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
நீலகிரி: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.


