News March 28, 2025
ரூ.60,000 வரை சம்பளம்: நீலகிரியில் வேலை APPLY NOW

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஓட்டுநர், மெடிகல் ஆபிசர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,000 முதல் 60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<
Similar News
News December 2, 2025
உதகை படகு இல்லத்தில் தானியங்கி வாட்டர் ஏடிஎம்!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாட்டர் ஏ.டி.எம் இயந்திரம் திறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்து, அதன் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.
News December 2, 2025
உதகை படகு இல்லத்தில் தானியங்கி வாட்டர் ஏடிஎம்!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாட்டர் ஏ.டி.எம் இயந்திரம் திறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்து, அதன் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.
News December 2, 2025
BREAKING நீலகிரிக்கு ஆரஞ்ச் அலார்ட்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.


