News March 28, 2025

ரூ.60,000 வரை சம்பளம்: நீலகிரியில் வேலை APPLY NOW

image

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஓட்டுநர், மெடிகல் ஆபிசர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,000 முதல் 60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News October 17, 2025

நீலகிரி: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

நீலகிரி மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

தேவர்சோலை: சாலையோரம் பதுங்கி நின்ற யானை!

image

தேவர் சோலை பேரூராட்சி மூன்றாவது மைல், மஞ்சமுலா, பாடந்துறை பகுதிகளில் பல மாதங்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. மேலும் நேற்றைய தினம் இரவு மூன்றாவது மைல் பகுதியில் பிரதான சாலை அருகே இந்த ஒற்றை யானை சாலையோரம் உள்ள புதர்களுக்கிடையே மறைந்து இருந்த நிலையில் காணப்பட்டதை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். மேலும் இந்த யானையை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News October 17, 2025

நீலகிரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

வடகிழக்குப் பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபரிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை பெறலாம்.

error: Content is protected !!