News April 2, 2025

ரூ.6,000 பெற உடனே விண்ணப்பிக்கவும் 

image

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தவணை நிதி பெற, வேளாண் அடுக்குத் திட்டத்தில் எந்தவித கட்டணமும் இன்றி வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். உங்கள் விவசாய நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. 

Similar News

News November 27, 2025

நத்தம் அருகே நேர்ந்த சோகம்!

image

நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது, பின்னால் சின்ன மலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் விசாரிக்கிறார்.

News November 27, 2025

திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.

News November 27, 2025

திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!