News April 3, 2025
ரூ.6,000.. சேலம் விவசாயிகள் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் பி.எம்.கிசான் ஊக்த்தொகை (ரூ.6,000) பெறும் 1,18,341 விவசாயிகளில் தற்போது வரை 64,272 நபர்கள் மட்டுமே அடையாள எண் பெறுவதற்கு பதிவுச் செய்துள்ளனர். மீதமுள்ள 54,069 விவசாயிகள், தொகையை தொடர்ந்து பெற அடையாள எண் பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிவுச் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குநர் சிங்காரம் தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News November 26, 2025
சேலத்தில் 17 வயது சிறுமி கைது!

கன்னங்குறிச்சியில் மலர்விழியின் வீட்டில் இருந்த மடிக்கணினி, 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் கடந்த மாதம் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து திருடியதை சிறுமி ஒப்புக்கொண்ட குழந்தை கன்னங்குறிச்சி போலீசார் நேற்று சிறுமியை கைது செய்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பினர்.
News November 26, 2025
சேலத்தில் 17 வயது சிறுமி கைது!

கன்னங்குறிச்சியில் மலர்விழியின் வீட்டில் இருந்த மடிக்கணினி, 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் கடந்த மாதம் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து திருடியதை சிறுமி ஒப்புக்கொண்ட குழந்தை கன்னங்குறிச்சி போலீசார் நேற்று சிறுமியை கைது செய்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பினர்.
News November 26, 2025
சேலத்தில் 17 வயது சிறுமி கைது!

கன்னங்குறிச்சியில் மலர்விழியின் வீட்டில் இருந்த மடிக்கணினி, 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் கடந்த மாதம் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து திருடியதை சிறுமி ஒப்புக்கொண்ட குழந்தை கன்னங்குறிச்சி போலீசார் நேற்று சிறுமியை கைது செய்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பினர்.


