News December 5, 2024

ரூ.600 கோடி வழங்க புதுவை முதல்வர் கடிதம்

image

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

image

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

News December 2, 2025

புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

image

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

News December 2, 2025

புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

image

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!