News March 24, 2025
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணியின் உடைமையில் 5 கோடி மதிப்பிலான ஐந்து கிலோ ஹைட்ரோபோனிக் போதை பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
பஞ்சப்பூர்: கனரக வாகன முனையம் புதிய டெண்டர் அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.110.97 கோடி மதிப்பீட்டில் கனரக வாகன முனையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இதில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை டெண்டர் விடப்பட்ட போதும் போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் கடைகளுக்கான புதிய டெண்டர் விடப்பட்டு, வாகன முனையம் செயல்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 18, 2025
திருச்சி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருச்சி மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.
News December 18, 2025
திருச்சி மக்களுக்கு மின்வாரியம் சார்பில் அறிவிப்பு

விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.


