News August 2, 2024
ரூ.40க்கு 8 வகை விதைகள் வழங்கல்

தேனி மாவட்டத்தில் இந்தாண்டு 2500 விவசாயிகளுக்கு விதைத்தொகுப்பு வழங்க பணிகள் நடந்து வருகிறது. ஒரு தொகுப்பு ரூ.40க்கு வழங்கப்பட உள்ளது. இதில் புடலை, பூசணி, முருங்கை, ஒரு கீரை வகை, தக்காளி, கத்தரி, வெண்டி, பீர்க்கங்காய் விதைகள் கொண்ட தொகுப்பு இருக்கும். விதைகள் பெறுவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
தேனி மாவட்டத்திற்கு மிக கனமழை!

தேனி மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


