News August 8, 2024

ரூ.4 கோடி 37 லட்சம் மதிப்பீட்டில் திறப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் ரூ 4 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் ஆரியப்படை வீடு, ஊராட்சி அங்கன்வாடி மற்றும் புதிய பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம் எம்.பி., அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் தஞ்சையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Similar News

News December 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் சாகுபடி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டு சம்பா/தாளடி பருவத்தில் 3,26,955 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் இருப்பில் உள்ளன என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

தஞ்சை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK<<>> HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 6, 2025

தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்

error: Content is protected !!