News February 16, 2025
ரூ.2.23 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் பிப்ரவரி 14-ம் தேதி துவங்கியது. பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
கள்ளக்குறிச்சியின் அடையாளம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரியமாக கிடைக்கும் சிறப்பு உணவுப் பொருள் சின்ன வெங்காய முறுக்கு ஆகும். இது கள்ளக்குறிச்சியில் உள்ள சில பாதிகளில் மட்டும் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வீட்டு உபயோக சிற்றுண்டியாகும். இந்த முறுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் அளவு சுவையானதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம்ப ஊரின் பெருமையை ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 3, 2025
கள்ளக்குறிச்சி: மயங்கி விழுந்த விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

கள்ளக்குறிச்சி: சாத்தபுத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் கிணற்றிற்கு சென்று சக்திவேல் பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் நேற்று (டிச.2) போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


