News March 28, 2025
ரூ. 2 1/2 லட்சம் மதிப்பில் 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் ஆணையர் வழங்கினார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்களின் நிலவரம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


