News February 17, 2025
ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி

நாகையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஆகியவற்றின் சார்பில் பத்து பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Similar News
News October 31, 2025
கீழ்வேளூர்: இரவு காவலர் பணிக்கு நேர்காணல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடத்திற்கு இணைய வழியாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு வரும் நவ.3-ம் அன்று காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என ஒன்றிய ஆணையர் ரேவதி தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
நாகூர் கந்தூரி விழா ஏற்பாடு தீவிரம்

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 469வது கந்தூரி விழா நவம்பர் 21ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி தர்காவில் உள்ள 5 மினராக்கள் அலங்கார வாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஏராளமான தொழிலாளர்கள் மரங்களால் சாரம் அமைத்து வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
News October 31, 2025
நாகை: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

நாகை மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <


