News March 25, 2025
ரூ 10 லட்சம் பரிசு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல்

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.5 லட்சம், 3ஆம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட அலுவலத்தில் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Similar News
News December 20, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 630 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News December 20, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 630 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News December 20, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


