News October 10, 2024
ரூ.1.02 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் மலேசிய நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.02 கோடி மதிப்புடைய தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள், இ-சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


