News April 2, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
ராமநாதபுரம்: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..!

ராமநாதபுரம் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025க்குள் <
News September 16, 2025
ராமநாதபுரத்தில் போலீசில் சேர ஆசையா

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 3665 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இப்பயிற்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (செப்.16)தேதி இன்று துவங்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.
News September 16, 2025
இராமேஸ்வரத்தில் இன்று முதல் துவக்கம்

இராமநாதபுரம்- இராமேஸ்வரம் வரை ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு கடந்த செப்.13-ல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடந்து இன்று செப்.16 முதல் திருச்சி-இராமேஸ்வரம், கோயம்புத்தூர்-இராமேஸ்வரம், ஒகா-இராமேஸ்வரம் ஆகிய ரயில்கள் மின் இன்ஜினில் இயங்கும் எனவும் செப்.21 முதல் இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் மின் இன்ஜினில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.