News January 25, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று(ஜன.24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News December 18, 2025

இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க

News December 18, 2025

ராமநாதபுரம்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

ராமநாதபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News December 18, 2025

ராமநாதபுரம்: 100 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்ஷன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக 100 கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் சுதர்ஷனை கைது செய்தனர்.

error: Content is protected !!