News April 29, 2025

ராமநாதபுரம்: ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,500 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News October 29, 2025

இராம்நாடு: போஸ்ட் ஆபீஸ் வேலை; இன்றே கடைசி நாள்!

image

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> CLICK <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்றே 29.10.2025 கடைசி ஆகும். மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

பசும்பொன்: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் கலைவாணி என்பவர் நேற்று பணி முடித்து கமுதி அரசு பள்ளியில் தங்கி இருக்கும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிகிறது. அவரது உடல் கமுதி மருத்துவமனையில் உள்ளது.

News October 29, 2025

பரமக்குடி: நீரில் மூழ்கி ஒருவர் பலி

image

போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ். கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (70). ஜோதிடர். பாலசுப்பிரமணியன் எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே, பாலசுப்பிரமணியன் அங்குள்ள கண்மாயில் குளிக்கச் சென்றார். அப்போது கண்மாய் நீரில் தவறி விழுந்த அவர் (அக்.27) மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!