News September 14, 2024
ராமநாதபுரம் மாவட்ட கலைப் போட்டிகள் தொடக்கம்

கலை பண்பாட்டுத் துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் ராமநாதபுரம் DD விநாயகர் தொடக்கப் பள்ளியில் மாவட்ட அளவிலான 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்டோர் கலைப்போட்டிகள் இன்று காலை தொடங்கியது. ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் தொடங்கி வைத்தார். பரதம், ஓவியம், பாட்டு, கிராமிய நடனப் போட்டியில் மாணாக்கர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முனீஸ்வரி, அனந்தமுத்துமாரி, பாலாஜி, ஆகாஷ், தனசேகரன் போட்டிகளை நடத்தினர்.
Similar News
News November 23, 2025
பாம்பனில் காவலாளி மர்மசாவு கொலையா? போலீஸ் விசாரணை

பாம்பன் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 61). இவர் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தலையில் காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சிகிச்சைக்காக அன்சாரி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி நேற்று இறந்தார்.
News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.
News November 23, 2025
திருப்பாலைக்குடியில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சற்று நேரத்திற்கு முன்பு சாலையில் பயணித்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்தில்லேயே இறந்துள்ளார். யாரென்று அடையாளம் காண முடியவில்லை. இவரின் உறவினர்கள் குறித்து திருப்பாலைக்குடி போலீசார் விசாரித்தவர் வருகின்றனர்.


