News April 25, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
Similar News
News November 20, 2025
இராம்நாடு: நெற்பயிர் காப்பீடு செய்ய காலம் நீடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யபடுகிறது. அதில் 3.09 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்ய கடைசி நாளாக (நவ.15) இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, பருவமழை பாதிப்பு குறுக்கிடுகளில் அலுவலர்கள் காப்பீடு பதிவுக்கு கால அவகாசம் ஏற்று நவ.30வரை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 20, 2025
ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


