News March 25, 2025
ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றம்

இராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக இன்று(மார்ச்.25) தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு இன்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பகுதிகளுக்கு சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் உயரும் & 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 20, 2025
ராம்நாடு: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 20, 2025
ராம்நாடு: ரூ.40 லட்சம்.. கடல் அட்டைகள் கடத்தல்?

கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததாக கீழக்கரை போலீசார் வனத்துறையினரிடம் இணைந்து மொட்டை மாடியில் சோதனை நடத்தினர். அப்போது பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் 13 மூட்டைகளில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடல் அட்டைகள் கீழக்கரை வனச்சரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
News November 20, 2025
ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <


