News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
ராமநாதசுவாமி கோவில் நடைதிறப்பில் மாற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாதத்தினை முன்னிட்டு டிசம்பர் -16ம் தேதி முதல் அதி காலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4 மணிமுதல் 4:30 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். 5 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை, ஓதுதல் நடைபெற்று தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 12, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News December 12, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


