News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
ராமநாதபுரம்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

ராமநாதபுரம் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News December 16, 2025
ராமநாதபுரம்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

ராமநாதபுரம் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News December 16, 2025
தொண்டி அருகே மீன் சரக்கு வாகனம் கவிழ்ந்து டிரைவர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று டிச.15 மண்டபத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் சென்றது. இந்த வாகனம் நம்புதாளை அருகே சென்ற போது மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் ராதாகிருஷ்ணன் 38 தப்பிப்பதற்காக வாகனத்தில் இருந்து குதித்தார். அப்போது வாகனம் அவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


