News March 26, 2025

ராணுவத்தில் சேர விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்

image

நாமக்கல்: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும்.உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

நாமக்கல் வாக்காளர்களே! SIR UPDATE

image

நாமக்கல் மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

News December 8, 2025

நாமக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

மோகனூர்: 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!

image

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் வீட்டில் கட்டிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் 18 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் பொம்மம்பட்டி மாதேஸ் (35), விக்ரம்(25), சோலைராஜா(33), விஜய்(24). மவுலீஸ்குமார்(25) மற்றும் 17, 18 வயது டைய சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!