News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 20, 2025
சிவகங்கை: கண்டெக்டருக்கு அரிவாள் வெட்டு.. போலீசில் சரண்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து நடத்துனரை சிலர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஹரிஷ் ஜெய் மற்றும் தொண்டையூர் முகேஷ் குமார் ஆகியோர் நேற்று இளையான்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
News December 20, 2025
சிவகங்கை: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

சிவகங்கை வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,50,808 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <
News December 20, 2025
சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.


