News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News November 20, 2025

தோவாளை மலர் சந்தையில் மல்லி ரூ.1400 ஆக உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1400 ஆக விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ ரூ.10000 மாக இருந்த நிலையில் இன்று மேலும் மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து பாதித்துள்ளது. இவனைத் தொடர்ந்து மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது.

News November 20, 2025

குமரி: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

image

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News November 20, 2025

குமரி: கூட்டுப் பட்டாவை மாற்ற எளிய வழி

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<> க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT.

error: Content is protected !!