News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News September 18, 2025

நாகப்பட்டினம்: அரசு துறையில் வேலை!

image

நாகப்பட்டினம் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 18, 2025

நாகை கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்ட கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் nagaistudycircle&gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு தங்கள் கல்வி தகுதியினை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

நாகை: விவசாய பணிகளுக்கு கடனுதவி

image

நாகை மாவட்டத்தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடங்கள், மெழுகு பூசும் மையங்கள் அமைப்பதற்காக விவசாய தொழில்முனைவோர்களுக்கு 3% சதவிகித மானியத்துடன் 43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் <>http://agrinfra.dac.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!