News June 26, 2024
ராணிப்பேட்டை: 4வது நாளாக மனுக்கள் பெற்ற ஆட்சியர்

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான வளர்மதி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். வட்டாட்சியர் அருள்செல்வம் உடன் இருந்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களான ரூபி, பாபு பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News December 8, 2025
ராணிப்பேட்டை: இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை!

ராணிப்பேட்டை மாவட்டம், பாரதி நகரில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திமுக அமைச்சர் காந்தி தலைமையில் இன்று (டிசம்பர்8)ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் காந்தி பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில், மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 8, 2025
மாற்றுத்திறனாளிகளை தேடி சென்ற கலெக்டர்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.8)ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து இடத்திற்கு சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


