News April 15, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு 

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. அவர்களின் சமீபத்திய அறிவிப்பில், “சமூக ஊடகத்தில் உங்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதை கவனித்தால், உடனடியாக அந்த சமூக ஊடக சேவை வழங்குபவரைத் தகவல் தெரிவித்து, அந்தக் கணக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!