News April 24, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சி 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் SDAT அகாடமி மாவட்ட விளையாட்டு குத்துச்சண்டை பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது. குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுடைய 12-21 வயதுடையோர், விளையாட்டு விதிமுறைகள் மூலமாக 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்வு 28ம் தேதியன்று காலை 7மணி அளவில் வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விரும்புவோர் இதில், கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

ராணிப்பேட்டை: குட்கா கடத்தியவர்கள் அதிரடியாக கைது!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரக்கோணம் து.காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் அறிவுரையின் படி, அரக்கோணம் – காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக காரை இயக்கியவரை சோதனை செய்தபோது குட்கா, புகையிலை பொருட்களை கைப்பற்றினர். பின், ஓட்டுனரை இன்று (டிச.20) கைதுசெய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

ராணிப்பேட்டை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் செம வேலை!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

ராணிப்பேட்டை: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234)புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!