News December 5, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 115 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 369 ஏரிகளில் 115 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 33 ஏரிகள் 75 % முதல் 99 % வரையும்,49 ஏரிகள் 75 % வரையும்,125 ஏரிகள் 25 முதல் 50 % வரையும், 47 ஏரிகள் 25 % குறைவாகவும் நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர் உதவிமைய எண்கள் அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 வாக்காளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்கள் அரிவாக்கப்ட்டுள்ளது. ராணிப்பேட்டை 04172-272720, 04172-299808, ஆற்காடு 04172-235568, 04173-290031, சோளிங்கர் 04172-290800 04177-247260, அரக்கோணம் 04177-291075 04177-236360. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு வாக்காளர் உதவி மைய எண்களை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News November 17, 2025
ராணிப்பேட்டை: வாக்காளர் உதவிமைய எண்கள் அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 வாக்காளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்கள் அரிவாக்கப்ட்டுள்ளது. ராணிப்பேட்டை 04172-272720, 04172-299808, ஆற்காடு 04172-235568, 04173-290031, சோளிங்கர் 04172-290800 04177-247260, அரக்கோணம் 04177-291075 04177-236360. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு வாக்காளர் உதவி மைய எண்களை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News November 17, 2025
ராணிப்பேட்டை: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் <


