News August 17, 2024
ராணிப்பேட்டை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அதிக அளவில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் 53 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: பான் கார்டு இணைப்பு இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. இங்கு <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


