News August 17, 2024

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அதிக அளவில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் 53 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

ராணிப்பேட்டை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

image

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04172-299200) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

ராணிப்பேட்டை: 2026-ஐ வேலையுடன் தொடங்க CLICK NOW!

image

ராணிப்பேட்டை மக்களே., வருகிற 2026-ஐ வேலையுடன் தொடங்கனுமா..? அல்லது புதிய வேலைக்கு செல்லனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! அரசு சார்பாக இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது ஜன.2 2026 முதல் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!

News December 27, 2025

ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!