News August 17, 2024

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அதிக அளவில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் 53 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு!

image

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

News November 11, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் நேரில் ஆய்வு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (11.11.2025) அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரக்க நகராட்சி நேதாஜி நகர் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வருவதை ஆய்வு செய்தார்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

error: Content is protected !!