News September 13, 2024

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாதாந்திர குற்ற புலனாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ்சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

Similar News

News November 25, 2025

ராணிப்பேட்டை: ரூ.2.50 கோடி முறைகேடு ஊழியர் கைது!

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் எஸ்பிஐ வங்கியில் அசோசியேட்டாக குரு ராகவன்28 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டு காலமாக செலவின கணக்கிலிருந்து ரூ.2.50 கோடி முறைகேடு செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த வங்கி மேலாளர் சௌதன்யா ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று நவ.24ம் தேதி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்கு பதிவு செய்து குரு ராகவனை கைது செய்தார்.

News November 25, 2025

ராணிப்பேட்டை: போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அமைந்துள்ள ரிஷஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று (நவ.24) நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இது ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாற்றிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.

News November 24, 2025

இராணிப்பேட்டை: ஹாக்கிஆடவர் ஜூனியர் உலக கோப்பை விழா!

image

இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான கோப்பையை அம்மூர், The GeeKay உலகப் பள்ளி வளாகத்தில் இன்று நவ-24 நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தி, ஹாக்கி விளையாட்டு விரர் வீராங்கணைகளுடன் அமைச்சர் கொடியசைத்து தொடங்கினார். உடன் வட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை ஹாக்கி அசோசியேசன் தலைவர் இருந்தனர்.

error: Content is protected !!