News October 9, 2024
ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் போக்குவரத்து சார்பாக 6 நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். வாகன ஓட்டும்போது கைப்பேசி உபயோகக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனருக்கு ஓய்வு தேவை உள்ளிட்டவையாகும்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
ராணிப்பேட்டை: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <
News December 8, 2025
ராணிப்பேட்டை: போனுக்கு WIFI இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின்<


