News April 14, 2025
ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
Similar News
News December 2, 2025
ராணிப்பேட்டை: தொடர் குற்றம்.. குண்டாஸ் பாய்ந்தது!

ராணிப்பேட்டை, சிப்காட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரி (18) இவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டதாக சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். இதனைதொடர்ந்து ஆட்சியர் சந்திரகலா குண்டர் சட்டத்தில் ஹரியை கைது செய்ய நேற்று (டிச.01) உத்தரவிட்டார்.
News December 2, 2025
ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


