News March 28, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டையில் ஆற்றில் விழுந்து பலி!

image

ராணிப்பேட்டை: மாங்காட்டுசேரி, அருந்ததி பாளையத்தைச் சேர்ந்தவர் குப்பன்(80). இவர் கடந்த டிச.4ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இந்நிலையில், அவரது உறவினர்கள் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். இன்று(டிச.14) எஸ்.என் கண்டிகை ஆற்றில் முதியவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இறந்து கிடந்தது குப்பன் என்பது தெரியவந்தது.

News December 15, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து பலி!

image

நெல்வாய் கிராமம், சின்ன தென்னலையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நேற்று)டிச. 14) அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார் அப்போது டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார் .அருகில் இருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து பலி!

image

நெல்வாய் கிராமம், சின்ன தென்னலையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நேற்று)டிச. 14) அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார் அப்போது டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார் .அருகில் இருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!