News March 28, 2024
ராணிப்பேட்டை: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

அரக்கோணம் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டையில் மின் பிரச்னையா..? இங்க போங்க!

ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பேரில், ராணிப்பேட்டை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (டிச.16) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


