News August 16, 2024
ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1 கிலோ 42 ரூபாய். தக்காளி ரூபாய் 28 முதல் ரூபாய் 24 வரையிலும் கத்திரிக்காய் ரூபாய் 35 முதல் ரூபாய் 30 வரையிலும் சிறிய வெங்காயம் ரூ.76 ரூபாய் முதல் ரூ.60 வரையிலும் பெரிய வெங்காயம் ரூ.50 வரையிலும் இஞ்சி ரூ. 160 முதல் ரூ.170 ரூபாய் வரை கேரட் ரூ. 70 வரையிலும் பூண்டு ரூ.260 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News December 17, 2025
ராணிப்பேட்டை: தனிப் பட்டா பெறுவது எப்படி?

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)
News December 17, 2025
ராணிப்பேட்டை: தனிப் பட்டா பெறுவது எப்படி?

கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற<
1)கூட்டு பட்டா
2)விற்பனை சான்றிதழ்
3)நில வரைபடம்
4)சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும்.(SHARE)
News December 17, 2025
ராணியப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

ராணிப்பேட்டை மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


